Friday 4 March 2016

தேர்வை எதிர்கொள்வது எப்படி - மாணவரனி நிகழ்ச்சி - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 28-02-2016 ஞாயிறன்று   மாணவர் அணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது எப்படி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ. ஷாகித் ஒலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....