Friday 4 March 2016

தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 28-02-2016 அன்று  "ஜனாஸாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் சகோதரி. மங்கலம் சுமையா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அத்துடன் ஜனாஸாவை குளிப்பாட்டுவது எப்படி என்று செய்முறையுடன் விளக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....