Sunday 9 December 2012

பெண்கள் பயான் _09.12.2012 _வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக
வெங்கடேஸ்வரா நகர் மதரஸதுல்தக்வா வில்
09.12.2012 அன்று மாலை 5 மணிமுதல் பெண்கள் பயான் நடைபெற்றது
மாவட்ட பேச்சாளர்
சகோ.பசீர் அவர்கள்
 "இறை அச்சம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.