Wednesday 26 July 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 14-07-17 அன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

தலைப்பு:பிற மதத்தவரிடத்தில் நடந்து கொள்ளும் முறை
உரை:சாகோ.PJ அவர்கள் பேசிய ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது
*அல்ஹம்துலில்லாஹ்