Wednesday 26 July 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாசார்பாக  16-7-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் " ஓரிறைக் கொள்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்