Wednesday 26 July 2017

அறிவும், அமலும் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " பாங்கிற்கு பதில் சொல்லுவது, பாங்கிற்கு பிறகு  கேட்க வேண்டிய துஆ" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்