Wednesday 26 July 2017

ஹவ்சிங் யூனிட் புதிய கிளை ஜும்ஆ ஆரம்பம்


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 14.07.2017 அன்று முதல் ஜும்ஆ நடைப்பெற்றது. அதில் சகோ. H.M. அஹமது கபீர் அவர்கள் ஏகத்துவ  பள்ளியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.                        

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 14.07.2017 அன்று 12 உணர்வு இதழ் விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.