Wednesday 26 July 2017

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக14-7-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி.  உம்மு சலமா அவர்கள் " ரமலான் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்