Monday 9 July 2018

கிளைசந்திப்பு -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
செரங்காடு கிளையில் 8-7-18 அன்று பஜ்ர்தொழுகைக்கு பிறகு கிளைசந்திப்பு நடைபெற்றது ...

அதில் கிளையின் தாவாபணிகளை அதிகபடுத்தவும்... 

 மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செய்யவும்...

மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டது ....

அல்ஹம்துலில்லாஹ்..