Monday 9 July 2018

மதரஸா மாணவர்களுக்கான தர்பியா வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 08/07/2018 அன்று காலை 09:00 மணிக்கு மதரஸா மாணவர்களுக்கான  தர்பியா வகுப்பு நடைபெற்றது.  அதில்  சகோ ஷாஹிது ஒலி அவர்கள்  கொள்கை விளக்கம்   என்ற தலைப்பில் தர்பியா நடத்தினார்.