Monday 9 July 2018

தெருமுனைப் பிரச்சாரம் -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,
செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று மாலை 06:10 மணிக்கு சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
அதில் சகோ சேக் ஃபரீத் IC அவர்கள் சமூகதீமைகள் என்ற தலைப்பில் பேசினார்கள்.