Monday 9 July 2018

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 08/07/2018 அன்று மாலை 05:30 மணிக்கு சுப்பிரமணியம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

அதில்  சகோ சேக் ஃபரீத் IC அவர்கள் சமூகதீமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.