Wednesday 10 September 2014

இரு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் -ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி. நகர் கிளை சார்பாக கடந்த 08.09.14 அன்று 2 (இரண்டு) இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..