Wednesday 10 September 2014

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.09.14  அன்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அன்சர்கான் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..