Monday 22 January 2018

" பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம் - DTP ஜெராக்ஸ்


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை  மாணவரணியின் சார்பாக 20-1-2018 அன்று " பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான முக்கிய வினாக்களின் தொகுப்பு புத்தகம்  மாணவ, மாணவிகளுக்கு  இலவசமாக வழங்கப்படும் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வண்ணம் DTP தயார் செய்து வடுகன்காளிபாளையம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களான

குறுக்கப்பாளையம்,கோதபாளையம்,செம்மாண்டம்பாளையம்,புத்தூர் மற்றும் சோமனூர் ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்   ஒட்டப்பட்டது.( DTP - 50 )
 அல்ஹம்துலில்லாஹ்