Monday 22 January 2018

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (15.01.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. உரை : சகோ. சிராஜ்,தலைப்பு : மது சம்பந்தமாக ,      அல்ஹம்துலில்லாஹ்