Monday 22 January 2018

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 18:1;18 வியாழனன்று இரவு 8:00மணிக்கு தெருமுனைபிரச்சாரம்மூன்று இடங்களில் நடைபெற்றது. இதில்  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுக்கும் விதமாக உரை நிகழ்த்தப்பட்டது. உரைசகோ:ஷேக்பரீத் ,இடம்:பாத்தீமாநகர் சாதிக்பாஷா நகர்பகுதியில் 2 வீதிகள்.அல்ஹம்துலில்லாஹ்