Tuesday 15 September 2015

"கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 10-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள்  தொடர் நிகழ்ச்சியில் "கடன் வாங்கி குர்பானி கொடுக்கலாமா?" என்ற தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…