Tuesday 15 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனிகிளையின் சார்பாக 12-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."கூட்டு குர்பானி" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…