Tuesday 15 September 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்

திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 12-09-15  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"படிப்பினை தரும் பொதுமறை" என்றதொடரில்
" அல்லாஹ்வின் அருட்கொடைகளை புறக்கனித்தோர் ''  என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…