Tuesday 15 September 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம்


திருப்பூர் மாவட்டம், தாராபுரம்கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "இப்ராஹீம் நபியவர்களின் கேள்விகள் அறிவுப்பூர்வமாக இருக்கும்" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…