Tuesday 15 September 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சொர்க்கத்திற்குறியவர்கள் யார்? என்ற தொடரில்"சொர்க்கத்தில் கடும் குளிர் கிடையாது "" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…