Tuesday 15 September 2015

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு  கிளையின் சார்பாக 12-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"குர்பானி கொடுக்க அனுமதிக்கப்பட்ட பிராணிகள்"என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…