Tuesday 15 September 2015

பிறமத தாவா - Ms நகர்


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 11-09-15 அன்று  திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய பிறமத  சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள்...?", ”மனிதனுக்கேற்ற மார்க்கம்”ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...