Tuesday 15 September 2015

" குர்பானியின் சட்டங்கள் "தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர்


திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளையின் சார்பாக10-09-2015அன்று  கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்" குர்பானியின் சட்டங்கள் "என்ற தலைப்பில் சகோ.அபூபக்ர் சித்திக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்