Tuesday 15 September 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம்


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்”மன்னிப்பு கோருதல்”” என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்…