Tuesday 15 September 2015

குர்ஆன் வகுப்பு - செரங்காடு


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 12-09-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ”’இறைத்தூதர்( ஈசா அலை) அவர்கள்”’ சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்…