Tuesday 15 September 2015

இரத்ததானம் - Ms நகர்


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 12-09-15 அன்று ராணி என்ற பிறமத சகோதரியின் கற்பப்பை அறுவை சிகிச்சைக்காக O+ இரத்தம் 1 யூனிட் திருப்பூர் குமரன் மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..