Tuesday 15 September 2015

தர்பியா - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 12-09-2015 அன்று காலை தர்பியா நடைபெற்றது அதில் "" தனிநபர்  தாவா செய்வது எப்படி?   என்ற தலைப்பில்  பஷிர்அலி அவர்கள் பயிற்சி அளித்தார்  அதில்  தனி நபர் தாவா பணியை அதிகப்படுத்தும் நோக்கில்  மூன்று தாவா குழு அமைக்கபட்டது முதல்  குழு S.v.காலனி பகுதியிலும்,,,  இரண்டாவது குழு,  மேட்டுபாளையம் பகுதியிலும்,,,  முன்றாவது குழு,  கோல்டன் நகர் பகுதியிலும் இந்த குழுக்கள் செயல்பட அலோசனைகள் வழங்கப்பட்டன , அல்ஹம்துலில்லாஹ்...