Tuesday 15 September 2015

பயான் நிகழ்ச்சி - S.v.காலனி


திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளையின் சார்பாக11-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு"" நபிமொழியை நாம் அறிவோம் என்ற நிகழ்ச்சியில்"" குர்பானி  சட்டங்கள்  ""தொடரில்..."குர்பானி கொடுக்க கூடியவர் மட்டும் தான் நகம் முடிகளை வெட்டக்கூடாது"என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…