Tuesday 15 September 2015

"இப்ராஹீம் நபி உலகமக்களுக்கெல்லாம் தலைவர்" பயான் நிகழ்ச்சி - Ms நகர்


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளையின் சார்பாக அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  தொடர் நிகழ்ச்சியில் "இப்ராஹீம் நபி உலகமக்களுக்கெல்லாம் தலைவர்" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…