Tuesday 15 September 2015

"" சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்"" குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  11-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"" சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்""  என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் ஸித்திக் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…