Tuesday 15 September 2015

"இப்ராஹீம் நபியின் சகிப்புத்தன்மை"குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளையின் சார்பாக 10-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "இப்ராஹீம் நபியின் சகிப்புத்தன்மை" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…