Monday 29 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23 -08-2016 அன்று சைக்கிள் கடை வீதி சொர்ணபுரிலேஅவுட் வீதி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள் ** குர்பானியின்  நோக்கம் **   என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துல்லாஹ்.......