Monday 29 August 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளையின் சார்பாக 22-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..இதில் "மறுமையில் திருப்தியான வாழ்க்கை" என்ற தலைப்பில் சகோதரர். M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....