Monday 29 August 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 25-08-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** ஸாலிஹ் நபி ** என்ற தலைப்பில் விளக்கமலித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....