Monday 29 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 22 -08-2016 அன்று காயிதேமில்லத்  நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில் சகோதரர். சதாம் ஹுசைன் அவர்கள் ** முஹம்மது  ரசூல்லாஹ் (ஸல்)   என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துல்லாஹ்.......