Monday 29 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 24-08-2016 அன்று இரவு  3வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ.அப்துல்லாஹ்  அவர்கள்** மாநபி வழியா? மத்ஹப் வழியா?** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...