Monday 29 August 2016

ஷிர்க் பொருள் அகற்றம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23-08-2016 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர்ரஹ்மானில் வைத்து முஸ்லீம் சகோதரர் ஒருவருக்கு ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர் கைகளில் கட்டியிருந்த இணைவைப்பு கயிர் அகற்றப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...