Monday 29 August 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  21 -08-2016 அன்று மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள ராமமுர்த்தி நகர் மக்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ..இதில் சகோ : ராஜா அவர்கள்  "சொர்க்கத்தின் இன்பங்கள் "" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.....