Tuesday 30 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 28-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.பஜுலுல்லாஹ் அவர்கள் **முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....