Sunday 12 January 2014

சிறை செல்லும் போராட்டம் ஏன்? _மங்கலம் கோல்டன் டவர் கிளைதெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-01-2014 அன்று காயிதே மில்லத் நகரில் 
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.