Sunday 12 January 2014

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" மங்கலம் கிளைதெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-01-2014 அன்று பக்கத்து கிராமமான புத்தூரில்
தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.