Sunday 12 January 2014

"மவ்லிது ஓர் வழிகேடு" _செரன்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரன்காடு கிளை யின் சார்பாக12.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.
 இதில் சகோ. சதாம் ஹுசைன்  அவர்கள்  "மவ்லிது ஓர் வழிகேடு" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.