Monday 13 January 2014

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _S.V.காலனி கிளை மூன்று இடங்களில் தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 12.01.2014 அன்று மூன்று ( S.V.காலனி, 7star street, goldan nagar) இடங்களில்  






 தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ பசீர்  அவர்கள்  " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.