Monday 13 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _காங்கயம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 13.01.2014 அன்று சகோ.சேக்பரீத்  அவர்கள்  "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பெண்கள் பயான் நடைபெற்றது. 
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.