Monday 13 January 2014

" சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பெரியகடைவீதி கிளை தொடர் வாகன பிரச்சாரம்






















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக 12.01.2014 அன்று நான்கு இடங்களில்  தொடர் வாகன பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோதரர்.சதாம்உசேன் அவர்கள் முகமதியர் வீதியிலும், சகோதரர்.ஜபருல்லாஹ்  அவர்கள் CTC யிலும், சகோதரர்.சாஹிது ஒலி  அவர்கள் டூம் லைட் எனும் பகுதியிலும், சகோதரர்.ரசூல்மைதீன்  அவர்கள் KNP காலனியிலும், " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.