Monday 13 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 12-01-2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.
சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.