Monday 13 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _உடுமலை கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 12-01-2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.

இதில்சகோ.பஜுளுல்லாஹ்,சகோ.அப்துர்ரசீத், 
சகோ.அப்துல்லாஹ்  ஆகியோர் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.