Tuesday 14 January 2014

" ஓதும் இறை நெறிகளும் மோதும் சுபஹானமவ்லிது வரிகளும்" _வடுகன்காளிபாளையம் கிளை போஸ்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை யின் சார்பாக 13-01-2014 அன்று குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக குர் ஆன் வசனங்களுக்கு எதிரான் மவ்லிது வரிகளின் தொகுப்பு ," ஓதும் இறை நெறிகளும் மோதும் சுபஹானமவ்லிது வரிகளும்" CD இலவசம் என்ற போஸ்டர் (DTP-25) ஒட்டி தாவா செய்யப்பட்டது....
...அல்ஹம்துலில்லாஹ்